1. புதிய கிராமப்புற மற்றும் நகர்புற நூலகங்களை அமைத்தல்
2. மூடப்பட்டு கிடக்கும் நூலகங்களை மீண்டும் செயல்பட வைத்தல்
3. புனரமைப்பு தேவைப்படும் நூலகங்களுக்கு உதவி அவற்றை சீரமைத்தல், புதுப்பித்தல்
4. புதிய உறுப்பினர்களை இணைத்தல்
5. வாசகர்களை ஊக்கப்படுத்துதல்
6. புதிய கவிஞர்கள், கட்டூரையாளர்கள், ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களை
7. பொதுமக்களின் வாசிப்பு திறனை அதிகரித்தல்
8. சமூகப் பணி மற்றும் சமூக சேவை செய்தல்
9. நூலகங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்
10. அரசு மற்றும் தனியார் பொது நூலகங்களுக்கு தேவையான உதவிகளை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து திரட்டி தருதல்.
2. மூடப்பட்டு கிடக்கும் நூலகங்களை மீண்டும் செயல்பட வைத்தல்
3. புனரமைப்பு தேவைப்படும் நூலகங்களுக்கு உதவி அவற்றை சீரமைத்தல், புதுப்பித்தல்
4. புதிய உறுப்பினர்களை இணைத்தல்
5. வாசகர்களை ஊக்கப்படுத்துதல்
6. புதிய கவிஞர்கள், கட்டூரையாளர்கள், ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களை
7. பொதுமக்களின் வாசிப்பு திறனை அதிகரித்தல்
8. சமூகப் பணி மற்றும் சமூக சேவை செய்தல்
9. நூலகங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்
10. அரசு மற்றும் தனியார் பொது நூலகங்களுக்கு தேவையான உதவிகளை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து திரட்டி தருதல்.
0 comments:
Post a Comment